sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி - அரக்கோணம் சாலையில் இடையூறு நீர்த்தேக்க தொட்டி அகற்றம்

/

காஞ்சி - அரக்கோணம் சாலையில் இடையூறு நீர்த்தேக்க தொட்டி அகற்றம்

காஞ்சி - அரக்கோணம் சாலையில் இடையூறு நீர்த்தேக்க தொட்டி அகற்றம்

காஞ்சி - அரக்கோணம் சாலையில் இடையூறு நீர்த்தேக்க தொட்டி அகற்றம்


ADDED : மே 02, 2024 12:58 AM

Google News

ADDED : மே 02, 2024 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளூர்:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் கிராமம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

தார் சாலை போடாத இடத்தில், 'எம்-சாண்ட்' கொட்டி, 'பேவர் பிளாக்' கற்களை அடுக்கி, சாலையின் இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்த சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக, காஞ்சிபுரம்- - அரக்கோணம் சாலை பள்ளூர் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது.

இதை அகற்றித் தரும்படி, நெடுஞ்சாலைத் துறையினர் ஊரக வளர்ச்சி துறைக்கு பரிந்துரை செய்தனர். அதை ஏற்று, ஊரக வளர்ச்சி அனுமதியின்படி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.

இதையடுத்து, சாலை விரிவாக்கப் பணிகளை பூர்த்தி செய்யப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us