sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கட்டியம்பந்தலில் சுகாதார நிலையம் ஏற்படுத்த கோரிக்கை

/

கட்டியம்பந்தலில் சுகாதார நிலையம் ஏற்படுத்த கோரிக்கை

கட்டியம்பந்தலில் சுகாதார நிலையம் ஏற்படுத்த கோரிக்கை

கட்டியம்பந்தலில் சுகாதார நிலையம் ஏற்படுத்த கோரிக்கை


ADDED : ஆக 20, 2024 05:19 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர் : உத்திரமேரூர்ஒன்றியம், கட்டியம்பந்தலைச் சுற்றி, 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களைச் சேர்ந்தோர், மருத்துவ சிகிச்சைக்காக 10 கி.மீ., துாரத்தில் உள்ளஉத்திரமேரூர் வட்டார அரசு மருத்துவமனை அல்லது 15 கி.மீ.,துாரத்தில் உள்ள மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிஉள்ளது.

இதனால்,நோய்வாய்ப்படும் நேரங்களில் உடனடிமருத்துவ வசதிகிடைக்காமல்,நோயாளிகள்சிரமத்துக்குஉள்ளாகின்றனர்.

வசிப்பிடத்திற்கு அருகே மருத்துவமனை இல்லாததால், விபத்து உள்ளிட்ட ஆபத்தான நேரங்களில் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக,கர்ப்பிணியர் பிரசவகாலத்தில், உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிருக்கு போராடும் நிலை உள்ளது.

எனவே, இக்கிராமங்களுக்கு மத்தியில் உள்ள கட்டியம்பந்தல்கிராமத்தை மையமாக கொண்டு, அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் ஏற்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.






      Dinamalar
      Follow us