sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வளத்துார் சாலை வளைவுகளில் தடுப்பு இன்றி விபத்து அபாயம்

/

வளத்துார் சாலை வளைவுகளில் தடுப்பு இன்றி விபத்து அபாயம்

வளத்துார் சாலை வளைவுகளில் தடுப்பு இன்றி விபத்து அபாயம்

வளத்துார் சாலை வளைவுகளில் தடுப்பு இன்றி விபத்து அபாயம்


ADDED : பிப் 22, 2025 01:19 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த பரந்துார் கிராம கூட்டுச்சாலையில் இருந்து, வளத்துார் வழியாக, புரிசை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன.

இந்த சாலையோர வளைவுகளில், மூன்று ஆண்டுகளுக்கு முன் இரும்பாலான தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. கடந்தாண்டு சரிந்து விழுந்தது. நெடுஞ்சாலை துறையினர் இந்த தடுப்பை அகற்றினர். அதன்பின், தடுப்பு கம்பிகளை அமைக்கவில்லை.

இதனால், இச்சாலை வழியாக செல்வோர் அபாயகரமான வளைவுகளில் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் தடுப்பு கம்பிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us