sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சக்திபீட கோவிலில் 29ல் தொடர் பாலாபிஷேகம்

/

சக்திபீட கோவிலில் 29ல் தொடர் பாலாபிஷேகம்

சக்திபீட கோவிலில் 29ல் தொடர் பாலாபிஷேகம்

சக்திபீட கோவிலில் 29ல் தொடர் பாலாபிஷேகம்


ADDED : ஜூன் 24, 2024 05:15 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கண்ணந்தாங்கலில், மங்களபுரி க்ஷேத்ரம், 108 சக்திபீடம் ஸ்வர்ண காமாக்ஷி அம்மன் கோவில் உள்ளது.

இங்கு தினமும் நித்ய உற்சவம், யாகம், அன்ன பிரசாதம் வினியோகம் உள்ளிட்டவை நடந்து வருகிறது. இக்கோவிலில், உலக நன்மை, குடும்பம், உடல் நலத்திற்காக வரும் 29ம் தேதி, காலை 6:30 மணி முதல், மாலை 6:30மணி வரை என, தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு தொடர் பாலாபிஷேகம் நடைபெறுகிறது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us