sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புத்தேரியில் ரூ.2.50 லட்சத்தில் சிறுபால பணிகள் துவக்கம்

/

புத்தேரியில் ரூ.2.50 லட்சத்தில் சிறுபால பணிகள் துவக்கம்

புத்தேரியில் ரூ.2.50 லட்சத்தில் சிறுபால பணிகள் துவக்கம்

புத்தேரியில் ரூ.2.50 லட்சத்தில் சிறுபால பணிகள் துவக்கம்


ADDED : பிப் 25, 2025 11:32 PM

Google News

ADDED : பிப் 25, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புத்தேரி:காஞ்சிபுரம் ஒன்றியம் புத்தேரி ஊராட்சி, மேட்டு நகர் பிரதான சாலையின் குறுக்கே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மழைநீர் செல்லும் சிறுபாலம் சேதமடைந்த நிலையில் இருந்தது.

இதனால், பருவமழையின்போது, மழைநீர் தடையின்றி செல்வதில் இடையூறு ஏற்பட்டு வந்தது. அப்பகுதியில் புதிதாக சிறுபாலம் அமைக்க வேண்டும் என, மேட்டுநகர் வாசிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், ஒன்றிய பொது நிதியில் இருந்து, 2.50 லட்சம் ரூபாய் செலவில், மேட்டு நகரில், புதிதாக சிறுபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணி முடிக்கப்பட்டு 20 நாட்களில், சிறுபாலம் பயன்பாட்டிற்கு வரும் என, ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அலுவலர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us