sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குளத்தில் மூழ்கி மாணவர் பலி

/

குளத்தில் மூழ்கி மாணவர் பலி

குளத்தில் மூழ்கி மாணவர் பலி

குளத்தில் மூழ்கி மாணவர் பலி


ADDED : ஏப் 23, 2024 03:50 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார் : செங்காட்டில், கோவில் திருவிழாவின் போது நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற ஆறாம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.

ஸ்ரீபெரும்புதுார் அடுத்த செங்காடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 45. இவரது மகன் சாமியப்பன், 12, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று, அப்பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடந்தது. முத்து வீராசாமி கோவில் குளத்தில், சாமியப்பன் நண்பர்களுடன் குளித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி சாமியப்பன் பலியானார்.

ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவில் திருவிழாவின் போது, குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us