sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மொபைல் போனில் மின்சாரம் பாய்ந்து மாணவர் 'சீரியஸ்'

/

மொபைல் போனில் மின்சாரம் பாய்ந்து மாணவர் 'சீரியஸ்'

மொபைல் போனில் மின்சாரம் பாய்ந்து மாணவர் 'சீரியஸ்'

மொபைல் போனில் மின்சாரம் பாய்ந்து மாணவர் 'சீரியஸ்'


ADDED : மார் 28, 2024 09:10 PM

Google News

ADDED : மார் 28, 2024 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமுல்லைவாயில்:திருமுல்லைவாயில், நாகம்மை நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ், 17. பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்துள்ளார்.

இவர், நேற்று முன்தினம் மாலை, மொட்டை மாடியில் நின்று, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டருகே சென்ற உயரழுத்த மின் கம்பியால் ஈர்க்கப்பட்டு, உடல் கருகிய நிலையில் சந்தோஷ் மயங்கி விழுந்துள்ளார்.

அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவீதம் உடல் கருகிய நிலையில், சந்தோஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us