sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரசு பள்ளி வளாகம் நாசம் மாணவ - மாணவியர் அச்சம்

/

அரசு பள்ளி வளாகம் நாசம் மாணவ - மாணவியர் அச்சம்

அரசு பள்ளி வளாகம் நாசம் மாணவ - மாணவியர் அச்சம்

அரசு பள்ளி வளாகம் நாசம் மாணவ - மாணவியர் அச்சம்


ADDED : ஆக 04, 2024 01:25 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடில், மஞ்சள் நீர் கால்வாயோரம் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளி கட்டடத்தின் பின்புறம் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால், புதரில் தஞ்சமடைந்துள்ள பாம்பு, தேள், பூரான், விஷ பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் ஜன்னல் வழியாக வகுப்பறைக்குள் செல்லும் சூழல் உள்ளது.

இதனால், பள்ளி மாணவ - -மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

எனவே, மாணவ - மாணவியரின் நலன் கருதி, பள்ளி பின்பக்கம் உள்ள ஜன்னலை ஒட்டியுள்ள பகுதியில் மண்டிகிடக்கும் புதர்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us