sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏனாத்துாரில் நெற்களம் அமைப்பு

/

ஏனாத்துாரில் நெற்களம் அமைப்பு

ஏனாத்துாரில் நெற்களம் அமைப்பு

ஏனாத்துாரில் நெற்களம் அமைப்பு


ADDED : பிப் 21, 2025 07:28 PM

Google News

ADDED : பிப் 21, 2025 07:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏனாத்துார்:வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்துார் ஊராட்சி, கவுரியம்மன் பேட்டை, செட்டியார்பேட்டை, கட்டவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை உலர வைக்க நெற்களம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து, வாலாஜாபாத் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், ஒன்றிய பொது நிதி, 2024- - 25ம் ஆண்டு 9 லட்சம் ரூபாய் செலவில், ஏனாத்துாரில் புதிதாக நெற்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏனாத்துார் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us