sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது

/

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது


ADDED : ஆக 20, 2024 05:25 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் இருந்து, மரச்சாமான்களை ஏற்றிக் கொண்டு, பெங்களூரு நோக்கி நேற்று மாலை, 'ஈச்சர்' லாரி ஒன்று சென்றது.

சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் அருகே சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த, 'ஈச்சர்' லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வாகனத்தில் இருந்த 3 டன் எடை கொண்ட மரச்சாமான்கள் சாலையில் கொட்டியது. ஓட்டுனர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பொக்லைன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த, 'ஈச்சர்' லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

இதனால், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.






      Dinamalar
      Follow us