sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

/

வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது


ADDED : மே 20, 2024 10:55 PM

Google News

ADDED : மே 20, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி பிரம்மோற்சவம், 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதில், 2:30 மணிக்கு மேல் 3:45 மணிக்குள் கோவில் கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க கருடாழ்வார் படம் இடம்பெற்ற கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

அதை தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் வீதியுலா வந்தார். மாலை சிம்ம வாகன உற்சவம் நடந்தது.

மூன்றாள் நாள் கருடசேவை உற்சவம் நடக்கிறது. இதில் அதிகாலை 4:00 மணிக்கு கோபுர தரிசனம் நடக்கிறது. ஏழாம் நாள் உற்சவமாக வரும் 26ம் தேதி, தேரோட்டமும், 29ம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us