sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கன்டெய்னரில் மயங்கி விழுந்த கிளீனர் பலி

/

கன்டெய்னரில் மயங்கி விழுந்த கிளீனர் பலி

கன்டெய்னரில் மயங்கி விழுந்த கிளீனர் பலி

கன்டெய்னரில் மயங்கி விழுந்த கிளீனர் பலி


ADDED : ஆக 27, 2024 11:32 PM

Google News

ADDED : ஆக 27, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்,

வல்லம் சிப்காட்டில் இருந்து, இரு சக்கர வாகனங்களை ஏற்றிக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு கன்டெய்னர் ஒன்று உத்திரபிரதேசம் புறப்பட்டது.

கன்டெய்னரை உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த புஷார், 40, ஓட்டினார். கிளீனர் ரிஷவன், 32,உடனிருந்தார்.

கன்டெய்னர் லாரி, ஒரகடம் மேம்பாலம் அருகே வந்த போது, கிளீனர் ரிஷவன் திடீரென மயங்கினார்.

இதையடுத்து, அவரை, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us