sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'மாத்திரை' விற்றவரை மாட்டிவிட்ட மனைவி

/

'மாத்திரை' விற்றவரை மாட்டிவிட்ட மனைவி

'மாத்திரை' விற்றவரை மாட்டிவிட்ட மனைவி

'மாத்திரை' விற்றவரை மாட்டிவிட்ட மனைவி


ADDED : ஜூன் 17, 2024 03:52 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வேளச்சேரி, காந்திநகரைச் சேர்ந்த வினோத் என்பவரது மனைவி சூரியபிரியா, 26. இவர் நேற்று, வினோத் போதையில் அடித்து உதைப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

வேளச்சேரி போலீசார் சென்ற போது, வினோத் போதையில் இருந்தார். விசாரணையில், அவர் 400 போதை மாத்திரை வைத்திருந்தது தெரிந்தது.

இவரது நண்பர் ஜெகன், 25, என்பவருடன் சேர்ந்து, போதை மாத்திரையை பெங்களூரில் இருந்து கடத்தி வந்து பயன்படுத்துவதுடன், வேளச்சேரி பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இவரது மனைவிக்கு, மாத்திரை விற்பனை செய்வது தெரியாது. அடித்து உதைத்தது குறித்து போலீசார் விசாரிக்க சென்ற போது, வினோத் சிக்கினார். இதையடுத்து வினோத், 30, இவரது நண்பர் ஜெகன், 25, ஆகியோரை போலீசார் கைது செய்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us