sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அதிக கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்

/

அதிக கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்

அதிக கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்

அதிக கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்


ADDED : ஆக 26, 2024 12:23 AM

Google News

ADDED : ஆக 26, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதியிலிருந்து, கல்குவாரியிலிருந்து வரும் கனரக லாரிகள், அளவுக்கு அதிகமாக கட்டுமான பொருட்களை ஏற்றி செல்வதாக, நீண்ட நாட்களாகவே புகார் உள்ளது.

இதுதொடர்பாக, வாலாஜாபாத் தாசில்தார் கருணாகரன் தலைமையில், வாலாஜாபாத் போலீஸ் ஆய்வாளர் பிரபாகர் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உள்ளிட்டோர், தாங்கி சந்திப்பில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதிகமான பாரங்களை ஏற்றி வந்ததாக, மூன்று லாரிகளையும், தாசில்தார் கருணாகரன் பறிமுதல் செய்தார். மேலும், மூன்று லாரிகளுக்கும் சேர்த்து, 1.98 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us