sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வைகுண்ட பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு

/

வைகுண்ட பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு

வைகுண்ட பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு

வைகுண்ட பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு


ADDED : ஜூன் 11, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பரத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள் நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார்.

இதில், மூன்றாம் நாள் உற்சவமான கடந்த 3ம் தேதி காலையில், கருடசேவை உற்சவமும், இரவு ஹனுமந்த வாகன உற்சவமும், ஏழாம் நாள் பிரபல உற்சவமான கடந்த 7ம்தேதி காலை தேரோட்டமும் விமரிசையாக நடந்தது. இதில், ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை பல்லக்கும், தொடர்ந்து தீர்த்தவாரியும், இரவு முகுந்த விமான உற்சவமும் நடந்தது.

நேற்று காலை சாந்தி திருமஞ்சனம் மற்றும் சப்தாவரணத்துடன் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us