sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தார்ப்பாய் மூடாமல் சாலையில் வாகனங்கள்

/

தார்ப்பாய் மூடாமல் சாலையில் வாகனங்கள்

தார்ப்பாய் மூடாமல் சாலையில் வாகனங்கள்

தார்ப்பாய் மூடாமல் சாலையில் வாகனங்கள்


ADDED : செப் 01, 2024 01:51 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூருதேசிய நெடுஞ் சாலைத் துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த நான்கு வழிச் சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறு வழிச்சாலையாகவும், 18 இடங்கள் சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள்அமைக்கும் பணி நடந்துவருகின்றன.

இந்த சாலை வழியாக, திருப்பூர், சேலம், பெங்களூரு, ஒசூர், ஆரணி, காஞ்சி புரம் ஆகிய பகுதிகளில் இருந்து, சென்னைக்கு விரைவு மற்றும்சாதாரண பேருந்துகள்மற்றும் கனரகலாரிகள் இயக்கப்படு கின்றன.

இதில், டிப்பர் லாரிகளில், அதிகளவில் ஜல்லி ஏற்றிக் கொண்டு தார்ப்பாய் மூடாமல் சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிக்கு செல்கின்றன.

இதுபோன்றநேரங்களில், லாரியில் இருந்து சிந்தும் ஜல்லி கற்களால் இருசக்கர வாகன ஓட்டிகள்விபத்தில் சிக்கும்அபாயம் உள்ளது.

எனவே, ஓவர் லோடு ஏற்றி செல்லும்லாரிகளை போலீசார்முறையாக கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் என,வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us