sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

எச்சரிக்கை சிக்னல் பொருத்தம்

/

எச்சரிக்கை சிக்னல் பொருத்தம்

எச்சரிக்கை சிக்னல் பொருத்தம்

எச்சரிக்கை சிக்னல் பொருத்தம்


ADDED : மார் 31, 2024 12:43 AM

Google News

ADDED : மார் 31, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழிற்வழி தட திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், பரமேஸ்வரமங்கலம் பகுதி வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், சாலை ஓரம் அமைக்கப்பட்ட புதிய மின் கம்பங்களில் எச்சரிக்கை சிக்னல் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், படுநெல்லி, கம்மவார்பாளையம், கோவிந்தவாடி உள்ளிட்ட பிரதான கடவுப்பாதைகள் அருகே, எச்சரிக்கை சிக்னல் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

இதன் மூலமாக கிராமங்களில் இருந்து, காஞ்சிபுரம் - அரக்கோணம் பிரதான சாலைகளில் விபத்து தவிர்க்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us