sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கால்வாயில் மண்டி கிடக்கும் செடி, கொடிகள் அகற்றப்படுமா?

/

கால்வாயில் மண்டி கிடக்கும் செடி, கொடிகள் அகற்றப்படுமா?

கால்வாயில் மண்டி கிடக்கும் செடி, கொடிகள் அகற்றப்படுமா?

கால்வாயில் மண்டி கிடக்கும் செடி, கொடிகள் அகற்றப்படுமா?


ADDED : செப் 02, 2024 10:14 PM

Google News

ADDED : செப் 02, 2024 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்ட, மஞ்சள் நீர் கால்வாய், கயிலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில்துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர் மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தா பேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.

இந்நிலையில், திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் இக்கால்வாயில் செடி, கொடிகள், கோரை புற்கள் புதர் போல மண்டி, கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.

இதனால், மழைக்காலத்தில் மழைநீர் வெளியேறாத சூழல் ஏற்படும். எனவே, திருக்காலிமேடு அரசு பள்ளி பின்புறம், மஞ்சள் நீர் கால்வாயில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--- எஸ்.லோகேஷ்குமார்,

காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us