sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இளம் பெண் மர்ம மரணம்

/

இளம் பெண் மர்ம மரணம்

இளம் பெண் மர்ம மரணம்

இளம் பெண் மர்ம மரணம்


ADDED : செப் 07, 2024 07:03 PM

Google News

ADDED : செப் 07, 2024 07:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, கட்டமேடு கிராமத்தைச் சேர்ந்த சரண்யா, 24. மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மிட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஜீவப்பிரியன், 29. இருவரும், காஞ்சிபுரம் மாமல்லன் நகரில், வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

நேற்று மர்மமான முறையில் சரண்யா இறந்து கிடந்தார். இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர் ஆண்டாள், காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி, போலீசார் சம்பட இடத்திற்கு வந்து, சரண்யாவின் உடலை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், சரண்யா, விஷம் அருந்தியது தெரிய வந்தது. ஜீவப்பிரியன், சம்பவ இடத்திலிருந்து வெளியேறி இருந்தும், போலீஸ் விசாரனையில் தெரிய வந்தது.

சரண்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விஷம் அருந்த வைக்கப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும்.






      Dinamalar
      Follow us