sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 ‛டாடா எஸ்' வாகனத்தில் மாடு திருடிய வாலிபர் கைது

/

 ‛டாடா எஸ்' வாகனத்தில் மாடு திருடிய வாலிபர் கைது

 ‛டாடா எஸ்' வாகனத்தில் மாடு திருடிய வாலிபர் கைது

 ‛டாடா எஸ்' வாகனத்தில் மாடு திருடிய வாலிபர் கைது


ADDED : பிப் 16, 2025 08:25 PM

Google News

ADDED : பிப் 16, 2025 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த உமயாள்பரணச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வாசு, 46, விவசாயி. இவர், சொந்தமாக 5 பசு மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.

நேற்று காலை உமயாள்பரணச்சேரி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ந்துக்கொண்டிருந்த மாடு ஒன்றை, டாடா ஏஸ் வாகனத்தில் சிலர் திருடி சென்றனர்.

இது குறித்த புகாரின் படி, வடக்குப்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்த சந்திப் குமார், 26, என்பரை ஒரகடம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us