sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ அரிசி பறிமுதல்

/

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ அரிசி பறிமுதல்

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ அரிசி பறிமுதல்

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ அரிசி பறிமுதல்


ADDED : டிச 21, 2024 12:45 AM

Google News

ADDED : டிச 21, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவேரிப்பாக்கம், ஒலிமுகமதுபேட்டை, கீழம்பி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவது வாடிக்கையாக உள்ளது.

அதேபோல், திம்மசமுத்திரம் பகுதியில் இருந்தும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திம்மசமுத்திரம் பகுதியில் போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.

அதன் அருகிலேயே சரக்கு வேன் ஒன்றும் நின்றிருந்தது. இதையடுத்து, 23 சிப்பங்களில் இருந்த, 1,150 கிலோ ரேஷன் அரிசியையும், சரக்கு வேனையும் குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அரிசியை அருகில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us