/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
1.21 லட்சம் பேர் ரயிலில் 'ஓசி' ரூ.6.25 கோடி அபராதம்
/
1.21 லட்சம் பேர் ரயிலில் 'ஓசி' ரூ.6.25 கோடி அபராதம்
1.21 லட்சம் பேர் ரயிலில் 'ஓசி' ரூ.6.25 கோடி அபராதம்
1.21 லட்சம் பேர் ரயிலில் 'ஓசி' ரூ.6.25 கோடி அபராதம்
ADDED : அக் 03, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை ரயில் கோட்டத்தில், கடந்த மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1.21 லட்சம் பேரிடமிருந்து, 6.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 30ம் தேதி சிறப்பு டிக்கெட் சோதனையின் போது, உரிய டிக்கெட் இன்றி பயணித்த, 3,254 பேரிடம், 18.22 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
டிக்கெட் இன்றி பயணித்த ஒரு லட்சத்து, 21,189 பேரிடம் இருந்து, 6.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.