sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குன்றத்துாரில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு

/

குன்றத்துாரில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு

குன்றத்துாரில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு

குன்றத்துாரில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு


ADDED : ஜன 08, 2024 05:35 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார் : குன்றத்துார், திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால், 50; கார்பென்டர். இவரது மனைவி சரோஜா, 45. இரண்டு மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம், அனைவரும் வெளியே சென்று இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 16 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us