sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 பாலியல் தொழில் நடத்திய 2 பேர் கைது

/

 பாலியல் தொழில் நடத்திய 2 பேர் கைது

 பாலியல் தொழில் நடத்திய 2 பேர் கைது

 பாலியல் தொழில் நடத்திய 2 பேர் கைது


ADDED : நவ 13, 2025 10:09 PM

Google News

ADDED : நவ 13, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணிமங்கலம்: பாலியல் தொழில் நடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

குன்றத்துார் அருகே, மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம் மகாலட்சுமி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிமங்கலம் போலீசார் சோதனை நடத்தினர்.

அதில் ஒரு வீட்டில், மூன்று பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த அம்பத்துாரைச் சேர்ந்த பிரசாந்த், 32, சபரிஷ், 23, ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மூன்று பெண்களை மீட்டு, காப்பகத்தில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us