sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

/

 21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

 21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

 21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்


ADDED : நவ 28, 2025 04:45 AM

Google News

ADDED : நவ 28, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காவல் சரகத்தில் உள்ள 21 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி., தேவராணி உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் காவல் துறை சரகத்தில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என, மூன்று மாவட்டங்கள் உள்ளன.

இந்த மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், நிர்வாக காரணங்களாலும், தேர்தல் காரணங்களாலும் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மூன்று மாவட்டங்களில் பணியாற்றும் 21 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து, சரக டி.ஐ.ஜி., தேவராணி, உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்றம் செய்வதோடு, காத்திருப்பு பட்டியலில் இருந்த 11 பேருக்கும் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒரே காவல் நிலையத்தில் நீண்ட நாட்கள் பணியாற்றியோர், சொந்த தொகுதியில் உள்ளவர்கள் என, பல்வேறு காரணங்களால் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us