sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குரூப் - 2 தேர்வில் 2,622 பேர் 'ஆப்சென்ட்'

/

குரூப் - 2 தேர்வில் 2,622 பேர் 'ஆப்சென்ட்'

குரூப் - 2 தேர்வில் 2,622 பேர் 'ஆப்சென்ட்'

குரூப் - 2 தேர்வில் 2,622 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : செப் 29, 2025 12:36 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - -2 தேர்வில், 2,622 பேர், தேர்வு எழுத வரவில்லை என, தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுதும் நேற்று, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - -2 தேர்வு நடந்தது. அதன்படி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 41 தேர்வு அறைகளில், 12,618 பேர் தேர்வு எழுத இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

இதில், 9,996 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதம், 2,622 பேர் தேர்வு எழுத வரவில்லை என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us