sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி 2,953 மாணவர்கள் பங்கேற்பு

/

'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி 2,953 மாணவர்கள் பங்கேற்பு

'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி 2,953 மாணவர்கள் பங்கேற்பு

'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி 2,953 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : மே 15, 2025 01:00 AM

Google News

ADDED : மே 15, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் மீனாட்சிமருத்துவக் கல்லுாரியில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர் கல்வி பெற வழிகாட்டும், கல்லுாரி கனவு' நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணி நுால் அமைச்சர் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்லுாரி கனவு' கையேடு புத்தகத்தை வெளியிட மாணவி ஒருவர் பெற்றுக் கொண்டார். இதில், 2,953 மாணவ- - மாணவியர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி., செல்வம், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர்,காஞ்சிபுரம் எழிலரசன் மற்றும் முதன்மைகல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us