sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏகாம்பரநாதர் கோவிலில் 2வது கட்ட பாலாலயம்

/

ஏகாம்பரநாதர் கோவிலில் 2வது கட்ட பாலாலயம்

ஏகாம்பரநாதர் கோவிலில் 2வது கட்ட பாலாலயம்

ஏகாம்பரநாதர் கோவிலில் 2வது கட்ட பாலாலயம்


ADDED : பிப் 12, 2024 06:22 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு, 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது.

கடந்த ஜூன் 28ல், கோவில் ராஜகோபுரம், விநாயகர், பல்லவ கோபுர ஆறுமுகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு முதற்கட்டமாக பாலாலயம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று, கொடிமரம், நந்தி, பலிபீடம், நடராஜர் கோபுரம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கான பாலாலயம் நடந்தது.

யாகசாலைகள் அமைக்கப்பட்டு 21 சிவாச்சாரியர்கள் பூஜைகளை நடத்தினர். கோவில் அறங்காவலர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us