sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கஞ்சா விற்ற 5 பேர் கைது

/

கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது


ADDED : டிச 01, 2024 08:27 PM

Google News

ADDED : டிச 01, 2024 08:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லம் கிராமத்தில், கஞ்சா விற்பனை செய்வதாக, காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அன்படி, நேற்று முன்தினம், வல்லம் கிராமத்தில் உள்ள தனியார் விடுதி அருகே, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஐந்து பேரை பிடித்து விசாரித்தில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

விசாரணையில் அவர்கள், வல்லம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஆண்டவன், 23, சாமுவேல், 20, தனுஷ், 21, சஞ்சய், 20, மற்றும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சன் பால், 23 என்பதும் தெரியவந்தது.

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இவர்கள், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சன் பாலுடன் சேர்ந்து, மேற்குவங்கத்தில் இருந்த, 10 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து, சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த வடமாநில இளைஞர்களிடம் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us