sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெண் பயணியிடம் 6 சவரன் நகை பறிப்பு

/

பெண் பயணியிடம் 6 சவரன் நகை பறிப்பு

பெண் பயணியிடம் 6 சவரன் நகை பறிப்பு

பெண் பயணியிடம் 6 சவரன் நகை பறிப்பு


ADDED : நவ 06, 2024 07:11 PM

Google News

ADDED : நவ 06, 2024 07:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 35. இவரது மனைவி ஷகிலா, 29. தம்பதிக்கு சேகுவார், 3, என்ற ஆண் குழந்தை.

ஜெயகுமார் குடும்பத்துடன், பூந்தமல்லி அருகே, திருமழிசையில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள ஜெயகுமாரின் உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க, திருக்கழுக்குன்றம் புறப்பட்ட ஷகிலா, குழந்தையுடன் நேற்று காலை ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் வந்தார்.

பின், அங்கிருந்து செங்கல்பட்டு செல்லும் அரசு பேருந்தில் ஏறி, இருக்கையில் அமர்ந்த ஷகிலா, கைப்பையில் வைத்திருந்த 6 சவரன் தங்க நகை காணாமல் போனதை கண்டார்.

இது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசில் ஷகிலா புகார் அளிததார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us