sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

80 வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்து சேதம்

/

80 வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்து சேதம்

80 வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்து சேதம்

80 வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்து சேதம்


ADDED : அக் 05, 2025 01:09 AM

Google News

ADDED : அக் 05, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:வெங்கச்சேரியில் 80 வைக்கோல் கட்டுகள் நேற்று தீப்பற்றி எரிந்து சேதமானது.

உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய எல்லைக்கு உட்பட்ட, வெங்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம், 45. இவர், ஐந்திற்கும் மேற்பட்ட கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த மாடுகளுக்கு தீனி அளிக்க இயந்திரத்தின் மூலம் சுருட்டப்பட்ட, 100 வைக்கோல் கட்டுகளை விலைக்கு வாங்கி வீட்டருகே போட்டு வைத்திருந்தார்.

இந்நிலையில், வைக்கோல் கட்டுகள் நேற்று பிற்பகல் 12 மணயளவில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதை கண்ட விநாயகம் சம்பவம் குறித்து, உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில், 80 வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமானது.






      Dinamalar
      Follow us