sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு 842 நபர்கள் ஆப்சென்ட் 

/

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு 842 நபர்கள் ஆப்சென்ட் 

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு 842 நபர்கள் ஆப்சென்ட் 

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு 842 நபர்கள் ஆப்சென்ட் 


ADDED : செப் 08, 2025 01:05 AM

Google News

ADDED : செப் 08, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வில், 842 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் உள்ளிட்ட 10 தேர்வு மையங்களில், 1,760 நபர்கள் தேர்வு எழுத அனுமதி அளித்தனர்.

இதில், 918 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். மீதம், 842 நபர்கள் தேர்வு எழுதவில்லை.






      Dinamalar
      Follow us