sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது காஞ்சியில் பயணியர் நிழற்குடை

/

வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது காஞ்சியில் பயணியர் நிழற்குடை

வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது காஞ்சியில் பயணியர் நிழற்குடை

வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது காஞ்சியில் பயணியர் நிழற்குடை


ADDED : நவ 30, 2024 12:29 AM

Google News

ADDED : நவ 30, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், காமராஜர் சாலை, கிழக்கு பகுதியில், பயணியரின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பயணியர் நிழற்குடை அருகில் உள்ள கடைகள் மற்றும் பல்வேறு அலுவலங்களுக்கு சைக்கிள் மற்றும் டூ -- வீலரில் வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us