sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

50 பெண்கள் பங்கேற்ற பாராயணம்

/

50 பெண்கள் பங்கேற்ற பாராயணம்

50 பெண்கள் பங்கேற்ற பாராயணம்

50 பெண்கள் பங்கேற்ற பாராயணம்


ADDED : அக் 17, 2024 10:12 PM

Google News

ADDED : அக் 17, 2024 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர்கள் சார்பில், உலக மக்கள் நன்மை கருதி மஹா சுவாமிகள் பிருந்தாவனத்தின் முன், லலிதா சகஸ் நாம பாராயணம், சவுந்தர்யலஹரி பாராயணம் நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பாராயணம் செய்தனர். பாராயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் புடவை, மஞ்சள் குங்குமம் காமாட்சி அம்மன் படம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலிலும் இக்குழுவினர் பாராயணம் செய்தனர்.






      Dinamalar
      Follow us