sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி வரதர் கோவிலில் 5 சன்னிதிகளுக்கு பாலாலயம்

/

காஞ்சி வரதர் கோவிலில் 5 சன்னிதிகளுக்கு பாலாலயம்

காஞ்சி வரதர் கோவிலில் 5 சன்னிதிகளுக்கு பாலாலயம்

காஞ்சி வரதர் கோவிலில் 5 சன்னிதிகளுக்கு பாலாலயம்


ADDED : ஆக 29, 2025 12:52 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உப சன்னிதிகளான வேணுகோபாலன், வராகர், ரங்கநாதனர், திருவனந்தாழ்வார், கருமாணிக்க வரதர் ஆகிய 5 சன்னிதிகளின் பாலாலயம் நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உப சன்னிதிகளின் திருப்பணி உபயதாரர் நிதி மூலம் துவங்க உள்ளது. இதையொட்டி, ஐந்து சன்னிதிகளுக்கும் பாலாலயம் நேற்று நடந்தது.

நேற்று காலை 6:00 மணிக்கு திருமஞ்சனம் கொண்டு வரப்பட்டு, பெருமாள் திருவாராதனம், காலை 8:30 மணிக்கு கலாகர்ஷணமும், தொடர்ந்து யாகசாலை, பூர்ணாஹூதியும், காலை 10:00 மணிக்கு துலா லக்னத்தில் ப்ரோக்ஷ்ணமும், 11:00 மணிக்கு சாற்றுமறை, தீர்த்தம் கோஷ்டி நடந்தது.






      Dinamalar
      Follow us