sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளி வளாகத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

/

பள்ளி வளாகத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

பள்ளி வளாகத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

பள்ளி வளாகத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


ADDED : ஜன 07, 2025 07:56 PM

Google News

ADDED : ஜன 07, 2025 07:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்திற்குள், நேற்று மதியம் 4 அடி நீளமுடைய சாரை பாம்பு புகுந்தது.

வகுப்பறை ஓரமாக ஊர்ந்து சென்றுள்ளது. இதை பள்ளி ஆசிரியை ஒருவர் பார்த்துள்ளார். இதையடுத்து, பாம்பு பிடிப்போரை வரவழைத்து, பள்ளி வளாகத்திற்குள் இருந்த பாம்பை அடித்து கொன்றனர்.

பள்ளி வளாகத்திற்குள் பாம்பு புகுந்ததால், மாணவ - மாணவியரிடம் அச்சமடைந்தனர். பள்ளி வளாகம் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அவற்றை ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us