sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புதருக்குள் வேகவதி ஆற்று கால்வாய் தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலம்

/

புதருக்குள் வேகவதி ஆற்று கால்வாய் தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலம்

புதருக்குள் வேகவதி ஆற்று கால்வாய் தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலம்

புதருக்குள் வேகவதி ஆற்று கால்வாய் தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலம்


ADDED : டிச 14, 2024 11:41 PM

Google News

ADDED : டிச 14, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி மழைநீர், விப்பேடு ஊராட்சி குண்டுகுளம் மூவேந்தர் நகர் எதிரில், திருப்பருத்திகுன்றம் ஏரிக்கும், வேகவதி ஆற்றுக்கும் செல்லும் வகையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குண்டு குளம் மூவேந்தர் நகர் எதிரே, வேகவதி ஆற்றுக்குமழைநீர் செல்லும்கால்வாயில் செடி,கொடிகள் மண்டியுள்ளதால், கால்வாய் வாயிலாக வேகவதி ஆற்றுக்குசெல்லும் மழைநீர், கீழ்கதிர்பூரில் உள்ள விவசாயநிலங்களில் புகுந்து, நெல் நாற்று நடவு செய்துள்ள விவசாயநிலத்தை மூழ்கடித்துள்ளது.

எனவே, குண்டுகுளம் மூவேந்தர் நகரில் எதிரில் வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை முழுமையாகதுார்வாரி சீரமைக்க வேண்டும் என, கீழ்கதிர்பூர்விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us