sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; வேளாண் அதிகாரி ஆலோசனை

/

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; வேளாண் அதிகாரி ஆலோசனை

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; வேளாண் அதிகாரி ஆலோசனை

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; வேளாண் அதிகாரி ஆலோசனை


ADDED : டிச 03, 2024 04:27 AM

Google News

ADDED : டிச 03, 2024 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியத்தில் மருதம், வயலக்காவூர், திருப்புலிவனம், சாலவாக்கம், திருமுக்கூடல் உட்பட 73 கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில், 2,500 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் சம்பா முன்பருவ நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது, நெற்பயிர் வளர்ந்து கதிர் விட்டு உள்ளது. இந்நிலையில், 'பெஞ்சல்' புயலால், மூன்று நாட்களாக கடும் மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறுபகுதிகளில், மழைநீர் வடிகால் வசதி இல்லாத, 222 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்கள் மழைநீரில்மூழ்கின.

தொடர்ந்து திருமுக்கூடல், வயலக்காவூர் ஆகிய பகுதிகளில், மழைநீரில் மூழ்கிய பயிர்களை வேளாண் இணை இயக்குனர் முருகன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

அப்போது, தாழ்வான மற்றும் வடிகால் வசதி இல்லாத இடங்களில் உள்ள மழைநீரை வெளியேற்ற தேவையான ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.

வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி, அதிகாரிகளும், விவசாயிகளும் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us