sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆமதாபாத் விமான விபத்து அஞ்சல் துறை அஞ்சலி

/

ஆமதாபாத் விமான விபத்து அஞ்சல் துறை அஞ்சலி

ஆமதாபாத் விமான விபத்து அஞ்சல் துறை அஞ்சலி

ஆமதாபாத் விமான விபத்து அஞ்சல் துறை அஞ்சலி


ADDED : ஜூன் 14, 2025 01:05 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சிபுரம் கோட்ட அஞ்சல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர், இரண்டு விமானிகள், 10 விமான பணியாளர்கள் என, மொத்தம் 242 பேருடன் ஏர் இந்தியாவிற்கு சொந்தமான போயிங் 787 ரக ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம் நேற்று முன்தினம் மதியம், 1:38 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதில், மேகினி நகரில் உள்ள பி.ஜே., மருத்துவக்கல்லுாரி விடுதி மீது, விமானத்தின் முன் பகுதி மோதியதில், ஒரே ஒரு பயணி தவிர அனைவரும் உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில், அஞ்சல் துறை ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us