sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இருளில் மூழ்கிய ஆலடி கோவில் தெரு

/

இருளில் மூழ்கிய ஆலடி கோவில் தெரு

இருளில் மூழ்கிய ஆலடி கோவில் தெரு

இருளில் மூழ்கிய ஆலடி கோவில் தெரு


ADDED : அக் 30, 2024 09:10 PM

Google News

ADDED : அக் 30, 2024 09:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, ஓரிக்கை, குருவிமலை, களக்காட்டூர், உத்திரமேரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள், காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெரு வழியாக சென்று வருகின்றன.

வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கீழ்கேட் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள காமாட்சியம்மன் காலனி, ஜீயர் நாராயணபாளையம் தெரு சந்திப்பில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தெரு மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால், அப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழந்து காணப்படுகிறது.

இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தாங்கள் செல்ல வேண்டிய தெருக்களுக்கு திரும்பும்போது இருள் சூழ்ந்துள்ளதால், விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் பழுதடைந்த மின்விளக்குளை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us