sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாற்றுத்திறன் நியமன உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்க தேதி 31 வரை நீட்டிப்பு

/

மாற்றுத்திறன் நியமன உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்க தேதி 31 வரை நீட்டிப்பு

மாற்றுத்திறன் நியமன உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்க தேதி 31 வரை நீட்டிப்பு

மாற்றுத்திறன் நியமன உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்க தேதி 31 வரை நீட்டிப்பு


ADDED : ஜூலை 17, 2025 09:33 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:மாற்றுத்திறன் நியமன உறுப்பினராக தேர்வு செய்வதற்கு, வரும் -31ம் தேதி வரையில் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு மாவட்ட ஊராட்சி, ஐந்து ஊராட்சி ஒன்றியம், 274 கிராம ஊராட்சிகளில், தலா, ஒரு மாற்றுத்திறனுடைய நபர்களை நியமன உறுப்பினராக தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்குரிய விண்ணப்பப்படிவம், www.kancheepuram.nic.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து நாளை மறுதினத்திற்குள் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது, மனு தாக்கல் செய்யும் தேதி வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, கிராம ஊராட்சிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த கிராம ஊராட்சிகளை நிர்வகிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், ஒன்றியத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, அந்தந்த வட்டார நிர்வாகத்தை நிர்வகிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், மாவட்ட ஊராட்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாவட்ட ஊராட்சி செயலரிடம் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us