sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாவட்ட வள பயிற்றுனர் நியமனம்

/

மாவட்ட வள பயிற்றுனர் நியமனம்

மாவட்ட வள பயிற்றுனர் நியமனம்

மாவட்ட வள பயிற்றுனர் நியமனம்


ADDED : நவ 06, 2024 12:31 AM

Google News

ADDED : நவ 06, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், சமூக தணிக்கை பிரிவு இயங்கி வருகிறது.

இந்த பிரிவில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் பிரதமர் குடியிருப்பு திட்டப்பணிகளை ஆய்வு செய்து, சமூக தணிக்கை குறைபாடுகளை பதிவு செய்வர்.

இந்த பிரிவுக்கு, மாவட்ட வள பயிற்றுனர் பணியிடம் காலியாக இருந்தது.

இந்த பணியிடத்திற்கு, சங்கர் என்பவர் மாவட்ட வள பயிற்றுனராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, ரமணஜோதி என்பவரை மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை பிரிவு சங்கம் நியமித்துள்ளது. அவர், சமீபத்தில் பொறுப்பேற்று கொண்டார்.






      Dinamalar
      Follow us