sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒரகடத்தில் 10ல் தொழில் பழகுநர் மேளா

/

ஒரகடத்தில் 10ல் தொழில் பழகுநர் மேளா

ஒரகடத்தில் 10ல் தொழில் பழகுநர் மேளா

ஒரகடத்தில் 10ல் தொழில் பழகுநர் மேளா


ADDED : நவ 06, 2025 11:13 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: ஒரகடம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், 10ம் தேதி, தேசிய தொழில் பழகுநர் மேளா நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒரகடத்தில் செயல்படும் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், பல்வேறு தொழில் பிரிவுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு, வரும் 10ம் தேதி, பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் மேளா, மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை கொண்டு நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில், தகுதியுடைய ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வரை படித்த அல்லது இடைநின்ற மாணவர்களும் தொழில் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையலாம்.

இதுபற்றி தொடர்பு கொள்ள 044- 2989 4560 என்ற எண்ணில் அழைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us