sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞரால் பரபரப்பு

/

கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞரால் பரபரப்பு

கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞரால் பரபரப்பு

கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞரால் பரபரப்பு


ADDED : நவ 06, 2025 11:11 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: குன்றத்துார் பேருந்து நிலையத்தில், தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்றத்துார் பேருந்து நிலையத்தில், நேற்று காலை நின்றிருந்த, 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தன் கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டார். இதை பார்த்த பயணியர், அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்துார் போலீசார், அந்த இளைஞரை மீட்டு, அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில், அந்த இளைஞர், குன்றத்துார் அருகே உள்ள சிறுகளத்துார் பகுதியை சேர்ந்த ஆகாஷ், 21, என்பதும், தன் தாயிடம் சண்டையிட்டதால், மது போதையில் கழுத்தை அறுத்துக்கொண்டது தெரிய வந்தது. மருத்துவனையில் சிகிச்சை பெற்ற ஆகாஷ், பின் வீடு திரும்பினார்.






      Dinamalar
      Follow us