sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞசசி கல்லூரியில் தொல் பொருள் கண்காட்சி

/

காஞசசி கல்லூரியில் தொல் பொருள் கண்காட்சி

காஞசசி கல்லூரியில் தொல் பொருள் கண்காட்சி

காஞசசி கல்லூரியில் தொல் பொருள் கண்காட்சி


ADDED : செப் 24, 2024 11:15 PM

Google News

ADDED : செப் 24, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி கலையரங்கில் இலக்கிய மன்ற விழா, தொல்பொருட்கள், பழங்கால நாணயங்கள் கண்காட்சி, தொல்லியல் பயிலரங்கம் என, முப்பெரும் விழா நேற்று நடந்தது.

கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில் நடந்த இவ்விழாவிற்கு கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் நஜ்மா, வேல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிப் பேராசிரியை ராணி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல், தொல் பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர், தொல்லியல் ஆய்வாளர் ரா.சு.ஜவஹர்பாபு ஆகியோர் தொல்லியல் ஆய்வுகள் குறித்து பேசினர்.






      Dinamalar
      Follow us