sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மனுநீதி நாள் முகாமில் ரூ.4.88 கோடியில் உதவி

/

மனுநீதி நாள் முகாமில் ரூ.4.88 கோடியில் உதவி

மனுநீதி நாள் முகாமில் ரூ.4.88 கோடியில் உதவி

மனுநீதி நாள் முகாமில் ரூ.4.88 கோடியில் உதவி


ADDED : பிப் 13, 2025 12:37 AM

Google News

ADDED : பிப் 13, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, குண்ணவாக்கம் குறுவட்டத்திற்கு உட்பட்ட மலையாங்குளம் கிராமத்தில், மனு நீதி நாள் முகாம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.

அதில், வருவாய் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட 16 துறைகளின் கீழ், 236 பயனாளிகளுக்கு 4.88 கோடி ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மற்றும் எம்.எல்.ஏ., சுந்தர் வழங்கினர்.

பின், பொதுமக்களிடமிருந்து 51 மனுக்கள் பெறப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர், அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார். தாசில்தார் தேன்மொழி, மலையாங்குளம் ஊராட்சி தலைவர் ஜெயகாந்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us