sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஊராட்சி செயல்பாடு குறித்து உதவி இயக்குனர் பாராட்டு

/

ஊராட்சி செயல்பாடு குறித்து உதவி இயக்குனர் பாராட்டு

ஊராட்சி செயல்பாடு குறித்து உதவி இயக்குனர் பாராட்டு

ஊராட்சி செயல்பாடு குறித்து உதவி இயக்குனர் பாராட்டு


ADDED : மே 23, 2025 08:04 PM

Google News

ADDED : மே 23, 2025 08:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:மகளிர் நேய ஊராட்சி மற்றும் பாலின சமத்துவ நிர்வாகத்திற்கான களப்பயிற்சி முகாம், தேவரியம்பாக்கம் கிராமத்தில் நடந்தது.

இந்த களப்பயிற்சி முகாமிற்கு, ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். மறைமலை நகர் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மைய உதவி இயக்குனர் திருமுருக பூங்குழலி முன்னிலை வகித்தார்.

மகளிர் குழுக்களின் பங்களிப்பு, மகளிர் குழுவினரின் மேம்பாட்டிற்கு திட்டமிடல், மாற்றுத்திறனாளிகளுக்கான அக்கறை, சிறந்த நிர்வாக கொள்கை உள்ளிட்ட சிறந்து விளங்குவதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

இதில், மறைமலை நகர் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி கோகுல், அரவிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us