sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

18 இடங்களில் தானியங்கி மழைமானி

/

18 இடங்களில் தானியங்கி மழைமானி

18 இடங்களில் தானியங்கி மழைமானி

18 இடங்களில் தானியங்கி மழைமானி


ADDED : பிப் 15, 2024 02:37 AM

Google News

ADDED : பிப் 15, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பருவமழை காலங்களில் மழையை துல்லியமாக அறியவும், வறட்சி, வெள்ளம் போன்ற இடர்பாடுகளை முன்கூட்டியே அறிய தேவையான நவீன தொழில்நுட்ப சாதனங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதிய அளவில் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழக மாவட்டங்களில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மழைமானி, வானிலை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 18 தானியங்கி மழைமானி பொருத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் அலுவலகம், வாலாஜாபாத் தாலுகா அலுவலகம், உத்திரமேரூர் வேடபாளையம் நுகர்பொருள் வாணிப கழக வளாகம் ஆகிய மூன்று இடங்களில், தானியங்கி வானிலை மையம் அமைக்கப்பட்டு வருகிறது என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us