sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

/

கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு


ADDED : நவ 23, 2024 07:39 PM

Google News

ADDED : நவ 23, 2024 07:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு, காந்தி நகர் இருளர் குடியிருப்பில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, பள்ளி இடைநின்ற மாணவ- - மாணவியரை நேரில் சென்று சந்தித்தார்.

பின், மாணவ- - மாணவியரிடையே கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்ததினார். இதில், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், கல்விக்கு ஏழ்மை ஒரு தடையில்லை என்பதை மையப்படுத்தியும், தன் அனுபவம் வாயிலாக விளக்கினார்.

வினாக்களுக்கு சிறப்பான விடை அளித்த மாணவ- - மாணவியருக்கு, தமிழக முன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்., எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார். பள்ளி இடைநின்ற மாணவ- - மாணவியரை பள்ளி செல்ல ஊக்குவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர், தன்னார்வ கல்வியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us