sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குப்பை தரம் பிரிக்க விழிப்புணர்வு

/

குப்பை தரம் பிரிக்க விழிப்புணர்வு

குப்பை தரம் பிரிக்க விழிப்புணர்வு

குப்பை தரம் பிரிக்க விழிப்புணர்வு


ADDED : பிப் 06, 2024 04:33 AM

Google News

ADDED : பிப் 06, 2024 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில், துாய்மை பாரத இயக்கத்தின்கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் இல்லா கிராமமாக திருப்புலிவனத்தை மாற்ற, ஊராட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வீடுதோறும் சேகரிக்கும் குப்பையை தரம் பிரிக்கும் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திருப்புலிவனம் ஊராட்சியில் அவரவர் வீடுகளில் வெளியேறும் குப்பையில், எண்ணெய் கவர், பால் பாக்கெட் கவர், மசாலா கவர், பிஸ்கட் கவர் உள்ளிட்ட பிளாஸ்டிக் குப்பையை தரம் பிரித்து கொடுத்தால் ஊராட்சி சார்பில் கிலோவிற்கு 10 ரூபாய் வீதம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் குப்பையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு போன்றவை குறித்து பொதுமக்களிடத்தில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us